Month: January 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு அரசு வீடு ஒதுக்கீடு! ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். புகழ்பெற்ற சாகித்ய அகாடாமி விருதுகளை தமிழ்நாட்டைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள்…

தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகிந்திரா மின்சார கார் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகிந்திரா நிறுவனத்தின் மின்சார. கார் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகிந்திரா நிறுவனத்தின்கார் தொழிற்சாலையில்,…

2024ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆளுநர் விருது அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2024) சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புகளில் திறம்பட பணியாற்றவர்களை தேர்வு செய்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு ஜன.20ந்தேதி ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை தகவல்..

சென்னை: முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில்…

ரூ.10 கோடியில் வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க புதிய திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10…

மதுரை- சிவகங்கை இடையே ரூ.342 கோடியில் 775 ஏக்கர் பரப்பளவில் ‘சிப்காட்’! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மதுரை- சிவகங்கை இடையே ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,…

“தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்”: 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினல் பணியாற்றி வரும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப்…

12ஆண்டுகளுக்கு ஒரு முறை: உ.பி. மாநிலம் பிரக்யாராஜில் தொடங்கியது மகா கும்பமேளா…. இன்று 40லட்சம் பேர் புனித நீராடல்…

பிரயாக்ராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கியது. முதல்நாளான இன்று மட்டும் காலை 8மணி வரையில் சுமார்…

ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கல்: சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கலையொட்டி சென்னையில், 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள்…

மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா…