செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது…! கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர கிராமங்கள் மற்றும் அடையாறு கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதற்கட்டமாக…