Month: December 2024

ஆலயத்தில் இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பா? : ஆலய நிர்வகி விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார். நேற்றிரவு இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர்…

எனக்கு எல்லா சூழலிலும் முதல்வர், துணை முதல்வர் உதவியாக இருந்தனர் :  குகேஷ்

சென்னை இன்று சென்னை விமான நிலையத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது. ”உலக செஸ் சாம்பியன்ஷிப் விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது…

வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூரு விடுமுறை

கன்னியாகுமரி வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25 ஆம்…

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில்…

தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அதிபரிடம் பேசுங்கள் : ராகுல் காந்தி

இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.…

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி வழங்க ரூ. 3028 கோடி  தேவை! போக்குவரத்​துத் துறை  தகவல்

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்​துத் துறை தெரிவித்து உள்ளது. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்,…

தெற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இரு நாட்கள் ஆரஞ்சு அலர்ட்…

டெல்லி: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு…

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை அடுத்து தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்…

அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் கூடிய அரசியல்! விரைவில் விஜய் கட்சியில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா?

சென்னை: அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியல் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, அதிகாரத்தில் பங்கு என அறிவித்துள்ள நடிகர் விஜய் கட்சியான தவெகவில்…

நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு! மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற…