Month: December 2024

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி தீவிரம்…

பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி வேகமெடுத்துள்ளது. சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைப்பதற்கு ஏதுவாக, பெரம்பூர் லோகோ வொர்க்ஸ்…

இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து அநுரா திசநாயகாவுடன் பேசி வருகிறோம் ராகுல் காந்தி கடிதத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில்…

இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து அநுரா திசநாயகாவுடன் பேசி வருகிறோம் ராகுல் காந்தி கடிதத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள…

ஸ்ரீவில்லிபுத்தூர் : இளையராஜாவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை அறநிலையத்துறை விளக்கம்… சுயமரியாதையை விட்டுத் தரமாட்டேன் இளையராஜா காட்டம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் பூஜையில் கலந்து கொண்ட இளையராஜா கோயிலின் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார். இந்த விவகாரம் இன்று…

பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்ட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம்தேதி 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை நாளை யில் சென்னையில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09:00…

தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் குறித்து கேல்வி எழுப்பி உள்ள்து. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகிலா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,…

மீண்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்க்ள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளனர். கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண்…

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு…

தமிழகத்தைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய…

இந்திய பிரதமரை சந்தித்த இலங்கை அதிபர்

டெல்லி இலங்கை அதிபர் இன்று பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித்…