Month: December 2024

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு : பாஜக அலுவலகம் புல்டோசரால் இடிப்பு

பாலியா உத்தரப்பிரதேசத்தில் அர்சு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பாஜக அலுவலகம் புல் டோசரால் இடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பாலியா நகரில் உள்ள பாஜக \…

செந்தில் பாலாஜி ஜாமீன் எதிர்ப்பு மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தற்போது தமிழக மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி,…

துணை முதல்வர் உதயநிதி இன்று கோவை பயணம்

கோவை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவை செல்கிறார். இன்று கோவையில் நடைபெறும் 4 நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவை செல்கிறார்.…

இன்று தமிழகத்தில் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

வரும் 22 ஆம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம்

சென்னை வரும் 22 ஆம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாதம் 18 ஆம் தேதி (இன்று) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

சித்ரகுப்தர் திருக்கோயில், நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம்,

சித்ரகுப்தர் திருக்கோயில், நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம், பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் – இந்திராணிக்கு, தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர்…

திருப்பாவை – பாடல் 3 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 3 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குகேஷுக்கு பாராட்டு விழா… தமிழ்நாடு அரசு சார்பில் செஸ் அகாடமி தொடங்கப்படும் என அறிவிப்பு…

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட…

26 வருடம் சேர்ந்து வாழ்ந்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு… 18 ஆண்டுகளாக நீடித்த வழக்கு விவாகரத்தில் முடிந்தது…

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு…