Month: December 2024

யுஜிசி விதிகளுக்கு மாறாக உள்ள துணைவேந்தா் தேடுதல் குழு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்! கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக உள்ள அண்ணாமலை பல்கலை. துணைவேந்தா் தேடுதல் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி…

ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு வரும் ஏரோஹப் விண்வெளிப்பூங்கா 2025 ஏப்ரல் முதல் செயல்படும்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், விண்வெளிப்பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) ஏப்ரல் 2025இல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைகிறது.…

டிசம்பர் 28ந்தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்! அன்புமணி ராமதா1

சென்னை: டிசம்பர் 28ந்தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்…

சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்த ஓட்டுநர் சடலமாக மீட்பு!

சென்னை: துறைமுகம் பகுதியில் ரிவர்ஸ் எடுக்கும் போது காருடன் கடலுக்குள் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி…

பத்திரிகையாளர் குடும்ப நல நிதியை இருமடங்காக உயர்த்தி அறிவிப்பு! முதலமைச்சர் சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி…

சென்னை: பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் குடும்ப நல நிதியை இருமடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்து உள்ளது. சென்னை…

மெரினாவில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா: நாளை தொடங்கி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை நாளை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை (20-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரை…

பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்

பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம் ஸ்ரீ மந் நாராயணன் மிகப்புனிதமான வராக அவதாரம் எடுத்து பூமியை கவர்ந்து சென்ற ஹிரண்யா சூரன் என்னும் அசுரனைக்…

திருப்பாவை – பாடல் 4 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 4 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

கரடியை சுட்டதில் மரத்தில் இருந்து விழுந்த கரடியால் வேட்டையாட சென்றவர் மரணம்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள லுனென்பர்க் கவுண்டியில் டிசம்பர் 9 அன்று விலங்குகளை வேட்டையாட ஒரு குழு காட்டுக்குள் சென்றது. அப்போது கரடி ஒன்றை கவனித்த அவர்கள்…