Month: December 2024

தமிழக பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என அறிவித்துள்ளார். நேற்று மத்திய அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான…

இன்று சென்னை எழும்பூரில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்ரு பராமரிப்பு பணிகல் காரணமாக சென்னை எழும்பூரின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள்…

குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை,  நாகர்கோயில்

குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை, நாகர்கோயில் முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி…

திருப்பாவை – பாடல் 9  விளக்கம்

திருப்பாவை – பாடல் 9 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

5, 8ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு துணை தேர்வு… தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்பு : மத்திய அரசு புதிய விளக்க அறிவிப்பு

2019-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை அடுத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி…

சென்னை தமிழர் அமெரிக்க ஏ ஐ ஆலோசகராக நியமனம்

வாஷிங்டன் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்னும் தமிழர் அமெரிக்காவின் ஏ ஐ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்,…

நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதை பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி  மனு

சென்னை நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி…

ஆலயக் கிணறும் அதில் சுரங்கமும் உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிப்பு

சந்தௌசி உத்திரப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒரு ஆலய கிணறும் ஒரு சுரங்கப்பாதையு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தௌசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது,…

குஜராத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்’

லக்பட் இன்று குஜராத் மாநிலத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.44 மணி அளவில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…