Month: November 2024

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 24 பேர் பலி, 30 பேர் கவலைக்கிடம்… வீடியோ

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர்…

வேளச்சேரியில் அமைக்கப்படும் நன்னீர் குளத்தால் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வேளச்சேரியில் அமைக்கப்பட்டு வரும் நன்னீர் குளத்தால் அப்பகுதி மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…

மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்! பெரம்பூர் அருகே உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்தில், பெரம்பூர் அருகே மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும், பல்நோக்கு மைய கட்டிடங்களை திறந்து வைத்த மேயர் பிரியா, சென்னை யில்…

அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உரிய விதிகளின்படி கலந்தாய்வு…

ஜம்மு காஷ்மீரில், மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் தலைமுறையால் கூட கொண்டு வர முடியாது! உள்துறை அமித்ஷா

மும்பை: ஜம்மு காஷ்மீரில், மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையால் கூட கொண்டு வர முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா…

மருத்துவ படிப்பில் சேராமல் இடங்களை வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு தடை!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்த நிலையில், அதில் சேராமல், வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு மருத்துவப்படிப்பில் சேர…

கல்லூரிகளில் பெற்றோர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல்…

சென்னை: அரசுக் கல்லூரிகளில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…

குரூப் 2, 2ஏ தேர்வுகளில் கூடுதலாக 213 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுகளில் கூடுதலாக 213 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கெனவே 2,327…

சேலம் அருகே பயங்கரம்: பைக்கில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்த தனியார் பேருந்து…

சேலம்: சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். சேலம் அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து இரு…

பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: சபரிமலை செல்ல ஆதார் கட்டாயம்! தேவசம் போர்டு தலைவர் அறிவிப்பு…

திருவனந்தபுரம்: மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மண்டல, மகரவிளக்கு…