Month: November 2024

இந்தியாவில் வெங்காயத்தின் விலை சென்செக்ஸ்-க்கு சவால் விடும் வகையில் உயர்வு… டெல்லி மும்பையில் ஒரு கிலோ ரூ 80ஐ தொட்டது…

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெங்காயம் மற்றும் பூண்டின் விலை கடந்த சில நாட்களாக சென்செக்ஸ்-க்கு சவால் விடும் வகையில் உயர்ந்து வருகிறது. டெல்லி, மும்பையில் ஒரு கிலோ…

இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் நுழைய அனுமதிக்க முடியாது! இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே

கொழும்பு: இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்கே தெரிவித்துள்ளார். மேலும், “இலங்கையில் இனி போருக்கான…

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்சீவ் கன்னா! குடியரசு தலைவர் பதவி பிரமாணம்…

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.…

ரஷ்ய அதிபர் புடினுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடல்… உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தல்…

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த வியாழனன்று தொலைபேசியில் பேசியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புடினுடனான உரையாடலின் போது உக்ரைன்…

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி தடுப்பு மருந்து தயாராக இருக்க வேண்டும்! பொது சுகாதாரத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக் கடிக்கான தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாம்புக்…

உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்கள் வைத்து அழைக்காதீர்கள் “கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை” கமலஹாசனின் திடீர் அறிவிப்பு…

‘உலகநாயகன்’, ‘கலைஞானி’ உள்ளிட்ட எந்த ஒரு பட்டங்களும் வேண்டாம் என்னை, கமலஹாசன், கமல் அல்லது KH என்று குறிப்பிட்டால் போதுமானது என்று நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார். அவரின்…

மதுரையில் கான்கிரிட் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி!

மதுரை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள இந்த காலக்கட்டத்தில், மதுரையில், புதிய கான்கிரிட் கால்வாய் அமைக்கும் பணியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில்…

சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை.

சென்னை: சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சமீப காலமாக…

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பு: நேரடி கள ஆய்வில் இறங்கிய நீதிபதிகள்…. அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி…

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட தென்மாவட்டங்களின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவது தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்த வரும் உயர்நீதிமன்றம் மதுரை…

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் உடனே மழைநீர் சேமிப்பு அமைக்க நடவடிக்கை! சென்னை குடிநீர் வாரியம்…

சென்னை: சாதாரண மழைக்கே தத்தளிக்கும் சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத கட்டிடங்களில் உடனே மழைநீர் சேமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது.…