Month: November 2024

ஒரே நாள் ஒரே தேர்வு : உ.பி. மாநில தேர்வாணையத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் 5வது நாளாக தொடர்கிறது

உத்தர பிரதேச மாநில அரசு தேர்வாணையம் அறிவித்துள்ள தேர்வு முறைக்கு எதிராக அம்மாநில மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்கிறது. ஆய்வு அலுவலர்…

15ஆயிரம் பேருக்கு வேலை: ஜெயங்கொண்டம் சிப்காட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 15ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ள தைவான் நிறுவனத்தின் காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின்…

ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி முழுஉருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு…

இன்று பவுர்ணமி: கனமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் தங்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

தூத்துக்குடி: பவுர்ணமி நாளையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவது வாடிக்கையாக வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக யாரும் கடற்கரைறியல்…

கனடா பிரதமர் ட்ருடோவுக்கு ‘செக்’: இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொக்கரிப்பு…

ஓட்டவா: காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து வந்த கடனாவில், தற்போது, காலிஸ்தான் பயங்கரவாதிகள், இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள் என அந்நாட்டு மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.…

ஜாபர்சாதிக் விவகாரம்: டைரக்டர் அமீர் குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் விவகாரத்தில் தொடர்புடைய டைரக்டர் அமீர் , அவரது மனைவி, சகோதரர் உள்பட…

ரூ.200 கோடி: மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்! டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், ரூ.200 கோடி மதிப்பில், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங் கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.…

கார்த்திகை மாத மண்டல பூஜை: இன்று மாலை சபரிமலை நடை திறப்பு

திருவனந்தபுரம் : மண்டல கால பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் இன்று இரவு பதவி ஏற்கிறார்கள். காத்திகை…

லாட்டரி அதிபர் மார்ட்டின், விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீடுகளில் 2வது நாளாக தொடரும் ரெய்டு…

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகனும் விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான வீடுககள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.…

இன்று சென்னையில் மிதமான மழை தொடரும்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சென்னையில் மிதமான மழை தொடரும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென் தமிழகம்…