சென்னை தி.நகர் மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு அமைச்சர் கே.என். நேரு தகவல்…
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பு வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பு வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை: எலி தொல்லையை கட்டுப்படுத்த வீட்டை சுற்றியும், வீட்டின் ன் சில பகுதிகளிலும் எலி மருந்து வைத்த நிலையில், அன்று இரவு வீட்டின் ஏசியை இயக்கி தூங்கிய…
மலேசியர்களை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு அனுமதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மலேசியர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைக்கு அந்நாட்டில் தங்கியிருக்க நீண்டகால விசா…
ஜெயங்கொண்டம்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை, அரியலூரில் ரூ.174 கோடி மதிப்பில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து…
புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் சர்வாதிகாரிகளுக்கு (சீமான்) ஒருபோதும் இடம் இல்லை என கூறிய தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, நடிகர் விஜய்யும் தேர்தலில் தோல்வியையே சந்திப்பார் என…
கடலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில், கரடிசித்துார் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சுற்றுசுவர்களில் பைபில் வாசகங்களை எழுதப்பட்ட பேப்பர் ஒட்டப்பட்டிருந்தது. இது அந்த பகுதி மக்களிடையே…
சென்னை: மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளி உயிரிழந்ததாக, நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த கிண்டி…
சென்னை: 2021 சட்டமன்றதேர்தலின்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அரசின் கொள்கை முடிவு என்ன? என தலைமைச் செயலக சங்கம் கேள்வி…
சென்னை: கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி…
சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு…