Month: November 2024

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறு கிறது. வாக்குச்சாவடிகள் அமைவிடம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வாக்காளர்…

நெல்லை அருகே பயங்கரம்: அமரன் திரைப்படம் ஓடிய தியேட்டர்மீது பெட்ரோல் குண்டு வீச்சு…

நெல்லை: திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் ஒடிக்கொண்டிருந்த திரையரங்கு வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு…

பெரம்பலூர் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவினர் உற்சாக வரவேற்பு

பெரம்பலூர்: கள ஆய்வுக்காக பெரம்பலூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழிநெடுக திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், மக்கள் நல…

மார்ட்டின் அலுவலகத்தில் நடந்த ரெய்டில் ரூ.8.80 கோடி சிக்கியது!

சென்னை: ‘லாட்டரி அதிபர்’ மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற இரு நாள் ரெய்டில், 8.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து…

மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியை கொடுத்து வருகிறது திமுக! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி என்றும் மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியாக ஆட்சி விளங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும்…

உ.பி.யில் பரிதாபம்: அரசு மருத்துவமனையில் எற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி 16 குழந்தைகள் கவலைக்கிடம்….

லக்னோ: யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த…

20 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின்…

எடப்பாடி பழனிச்சாமியை கொடநாடு வழக்கில் சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது  : உயர்நீதிமன்றம் வினா

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொடநாடு வழக்கில் சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது என வினா எழுப்பி உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு…

தஞ்சை பெரிய கோவிலில் 1000 கிலோ அன்னம், 500 கிலோ காய்கறிகளால் அபிஷேகம்

தஞ்சை தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு 1000 கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகல் மற்றும் கனிகளால் அபிஷேகம் நடந்துள்ளது ஆண்டு தோறும்…

இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை தொடக்கம்

காஞ்சிபுரம் இன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது மதுபானங்களின் விலையை விட டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் முதல் 40…