ஆன்லைன் கடன் செயலி மோசடி : 2 சீனர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர்
கடன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சீன நாட்டைச் சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர். கூகுள் பிளே…
கடன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சீன நாட்டைச் சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர். கூகுள் பிளே…
தஞ்சை: தஞ்சாவூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை இளைஞர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து…
சென்னை: மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில்…
சென்னை: அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2026…
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான 4வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் (நியாய விலைக்கடை) உள்ள அரிசி கடத்தலால் கடந்த 2022-23ம் ஆண்டில் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக பாமக தலைவர்…
சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.32 லட்சம் பணம் எடுத்து சென்ற நபரை கைது செய்த காவல்துறையினர்,அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.…
கொழும்பு: தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய அரசு அமைந்துள்ளது.…
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நேற்று 1000வது நாளை எட்டியது. இந்த போரில் இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா எந்த ஒரு ராணுவ உதவியும் செய்யாமல் உக்ரைனுக்கு ஆதரவாக…
சென்னை: 68 பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி…