Month: November 2024

அந்தமானில் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம்

போர்ட் பிளேர் இன்று அந்தமானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 9.51 மணியளவில் ஏற்பட்ட…

தஞ்சை அரசு பள்ளி ஆசிரியை  கொலை : செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை தஞ்சை அரசு பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை தஞ்சை அரசு பள்ளியில் 26 வயதாகும்…

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

ஓசூர் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஓசூர் ஏரி தெருவை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் (வயது 30). ஓசூர் நீதிமன்ற…

சென்னையில் பைக் டாக்ஸி ஓட்டிச் சென்ற பத்திரிகையாளர் சொகுசு கார் மோதி பலி… கார் ஓட்டுநர் தப்பியோட்டம்…

சென்னை மதுரவாயலில் பைக் டாக்ஸி ஓட்டிச் சென்ற பத்திரிகையாளர் சொகுசு கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு கேமராமேனாக பணிபுரியும் பிரதீப்…

டெல்லியில் புகைமூட்டம் காரணமாக பாரிஸில் இருந்து வந்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்ட விவகாரம்… ஏர் இந்தியா மீது பயணிகள் அதிருப்தி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இருந்து புது டெல்லிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்ட விமானம் புகைமூட்டம் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. ஏர்…

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்… வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதால் அமெரிக்கா நடவடிக்கை

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தூதரகங்களும் மூடப்படும்…

உள்நாட்டு விமான போக்குவரத்து : நவ். 17 ஒரே நாளில் 5.05 லட்சம் பேர் பயணம் செய்து புதிய சாதனை

இந்திய உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பயணித்து சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில்…

மதியம் 1மணி நிலவரம்: மகாராஷ்டிரா 27.7%, ஜார்கண்ட் 47.92% வாக்குப்பதிவு….

டெல்லி: ஜார்கண்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 18.14% வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 31.37%…

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 25, 26 தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்..,..

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நவ.25, 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக…

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க யாரும் விண்ணப்பிக்கவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் உள்பட எந்தவொரு நிறுவனமும் இதுவரை விண்ணப்பிக்க வில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரை அருகே…