Month: November 2024

சி பி எஸ் இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

டெல்லி நாடெங்கும் சி பி எஸ் இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகல் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நடத்தும் சி பி எஸ்…

இருக்கைகளை அதிகரிக்க ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்க திட்டம்

சென்னை ரயில்களில் இருக்கைகளை அதிகரிக்க பொதுப்பெட்டிகளை கூடுதலாக இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு…

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”தமிழகத்தில்…

தஞ்சையில் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை : தமிழக முதல்வர் ரூ. 5 லட்சம் நிதியுதவி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூரில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர் மாவட்டம்.

அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர் மாவட்டம். சிவபெருமானைப் புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து, தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை…

சைக்கிள் போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு உதயநிதி  வாழ்த்து

சென்னை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைக்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட்டில் வாக்குப்பதிவு நிறைவு

மும்பை இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக…

எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை இன்று எழும்பூர் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு…

வாக்காளர்களை அச்சுறுத்தியதாக 5 உ பி காவலர்கள் சஸ்பெண்ட்

மொராதாபாத் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்களர்களை அச்சுறுத்தியதாக 5 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் உத்தர பிரதேச…

திருப்பதியில் இந்து அல்லாத ஊழியர்கள் வெளியேற்றம் : மத்திய அமைச்சர் வரவேற்பு

திருப்பதி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி திருப்பதி தேவஸ்தானம் இந்து அல்லாத கோவில் ஊழியர்களை வெளியேற்ற முடிவெடுத்ததை வரவேற்றுள்ளார். சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை…