Month: November 2024

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதலமைச்சர் ஸ்டாலினின் விழுப்புரம் களஆய்வு நிகழ்ச்சி ரத்து…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் ஃபெங்கல் புயல் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், விழுப்புரத்தில் நடைபெறுவதாக இருந்த முதலமைச்சரின் கள ஆய்வு…

அதிகனமழை எச்சரிக்கை: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் ஆய்வு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, எடுக்கப்பட்டு வரும்…

ஃபெங்கல் புயலாக மாறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – சென்னை உள்பட 16 மாவட்டங்களில் கனமழை! பாலச்சந்திரன் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் புயலாக மாறுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட 16 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய…

ரூ. 30.27 கோடி மதிப்பிலான17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ. 30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பயன்பாட்டுக்கு திறந்து…

73 வயது இந்தியர் சிங்கப்பூரில் சிறைபிடிப்பு… சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

ஃபெங்கல் புயல்: சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் இன்றுமுதல் அடுத்த 3 நாட்கள்…

இயக்குனர் ராம் கோபால் வர்மா தலைமறைவு… ஆந்திர போலீசாரின் தேடுதலை அடுத்து மாயம்…

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக இயக்குனர் ராம்…

75வது அரசியலமைப்பு நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்பு!

சென்னை: நாட்டின் 75வது அரசியலமைப்பு நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை யில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.…

விவசாயிகளை ஏமாற்றியதா எடப்பாடி அரசு: டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அமைச்சகம் தகவல்…

சென்னை: டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளை…

75வது அரசியலமைப்பு தினம்: அரசியலமைப்பு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் சக்திவாய்ந்த பாதுகாவலர்: ராகுல் காந்தி

டெல்லி: நாட்டின் 75வது அரசியலமைப்பு தினத்தையட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலமைப்பு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் சக்திவாய்ந்த பாதுகாவலர் என தெரிவித்து உள்ளார். அதுபோல…