இன்று கனமழை – நாளை டெல்டா மாவட்டங்கள் ‘ஹாட் ஸ்பாட்’! வெதர்மேன் எச்சரிக்கை…
சென்னை: நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள் மழையின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் என தனியார் வானிலை…
சென்னை: நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள் மழையின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் என தனியார் வானிலை…
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த “12 மணி நேரத்தில் `ஃபெங்கல் புயலாக உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு…
டெல்லி: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டில், விமான போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. இதனால், சென்னை, மதுரை…
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில், வடக்கு –…
சென்னை: கனமழை எதிரொலி: பொதுமக்களின் வசதிக்காக 24மணி நேரமும் திறந்திருக்கும் ஆவின் பாலகம் பற்றிய விவரங்களை ஆவின் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, கனமழையிலும் சென்னையில் கீழே…
சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக மாறுகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திலிருந்து 470 கி.மீ…
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த பல்வேறு…
சென்னை: மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டுவர உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்.. “நீங்கள் வெற்றி…
சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிசம்பரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்து செயலர் உறுதியளித்துள்ளார். போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற…
சென்னை: அமலபாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு…