வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்!
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (நவம்பர் 28-ந் தேதி) கடைசி நாள். இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலம் 14.66 லட்சம் பேர்…
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (நவம்பர் 28-ந் தேதி) கடைசி நாள். இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலம் 14.66 லட்சம் பேர்…
சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள துறை முகங்களில் புயல் எச்சரிக்கை 3ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.…
விருதுநகர்: தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மாதம் (நவம்பர்…
சென்னை: வனப்பகுதியில் குறிப்பாக யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுக்கும் வகையில், அந்த பகுதியில் உள்ள நீரோடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய உயர்நீதிமன்ற…
டெல்லி: இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே மதமாற்றம் செய்வது அரசியல் சாசன மோசடி என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய…
சென்னை: பம்மல் அம்மா உணவகத்தின் மேற்கூரை பால் சீலிங் உடைந்து, அங்கு பணியாற்றி வரும் பெண் மீது விழுந்தது. இதனால் அந்த பெண் காயம் அடைந்தார். இது…
சென்னை: மத்தியஅரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை ஊக்குவிக்கும் என்பதால்,…
சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதியதில், 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு…
அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதானி உடனடியாக…
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…