வயல்களில் 60% தண்ணீர் தேங்கி உள்ளது! நாகையில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…
நாகை: தொடர்மழை காரணமாக, பயிர்கள் விளையும் வயல்களில் 60% தண்ணீர் தேங்கி உள்ளது என நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி வயல்களில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…
நாகை: தொடர்மழை காரணமாக, பயிர்கள் விளையும் வயல்களில் 60% தண்ணீர் தேங்கி உள்ளது என நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி வயல்களில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு தேவையான நியாயமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று திமுக…
தஞ்சாவூர்: தொடர் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை காரணமாக, 33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால்…
சென்னை; மதிமுக சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மதிமுக எம்.பி.யும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார்.…
மும்பை அந்தேரி மரோல் பகுதியில் ஏர் இந்தியா பெண் விமானி சிருஷ்டி துலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம்…
சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.…
டெல்லி: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று மக்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார். கையில் அரசியல் சாசன புத்தகத்தின் பிரதியை ஏந்தியபடி பதவியேற்றார்.…
சென்னை: ரூ.12 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையருக்கு நெல்லை மாநகராட்சியில் பணி வழங்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் இந்த…
சென்னை: போலி ஜாதி சான்று கொடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற, புழல் பஞ்சாயத்து யூனியன் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா என்பவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய…
சென்னை; குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு 2025 ஜனவரியில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் கிராம நிர்வாக…