தண்டையார்பேட்டை குடியிருப்பில் உள்ள 1700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உத்தரவு! உயர்நீதி மன்றம்
சென்னை: தண்டையார்பேட்டை குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ள 1700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உளளது. தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…