Month: September 2024

26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…

பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக்…

தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பும் ஜான்வி கபூர்

சென்னை பிரபல இந்தி நடிகை ஜான்வி கபூர் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கொரட்டலா சிவா நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குகிறார்.…

மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்…

பெரியாரை தாண்டி யாராலும் அரசியல் செய்ய முடியாது : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழகத்தில் பெரியாரை தாண்டி.யாராலும் அர்சியல் செய்ய முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று தமிழகம் எங்கும் பெரியாரின் 146-வது பிறந்த நாள்…

பாஜக நிர்வாகிகளின் ராகுல் காந்தி குறித்த வெறுப்பு பேச்சு : காங்கிரஸ் புகார்

டெல்லி பாஜக நிர்வாகிகளின் ராகுல் காந்தி குறித்த வெறுப்பு பேச்சு குறித்து காவல்துறையினரிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. சமீப காலமாக இந்திய அரசியல் களத்தில் விமர்சனங்கள் எல்லைமீறி…

மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி இன்று மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து…

லாலு மற்றும் தேஜஸ்விக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு நில மோசடி வழக்கில் சம்மன் அளித்துள்ளது. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்…

முதல்வர் தான் துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பார் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று தி.மு.க. பவள விழா மற்றும்…

மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பு பற்றி எடப்பாடி பழனிக்சாமி

சென்னை முறையான அழைப்பு வந்தால் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி…

இன்று தொடங்கியது மகாளய பட்சம்: செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 தேதி வரை பித்ருகளை வழிபடுவதற்கான நாட்கள்.,..

சென்னை: இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சம்…