Month: September 2024

மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு நடவடிக்கை

சென்னை கொல்கத்தாவில் ஒரு பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் தமிழக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு பயிற்சி பெண்…

புல்டோசர் நீதி : குற்றம்சாட்டப்பட்ட நபர் அல்லது குற்றவாளி என்பதற்காக அவரின் வீட்டை இடிக்க முடியாது… உச்சநீதிமன்றம் கண்டனம்

பாஜக ஆளும் உ.பி., மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்புடைய குற்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம்…

எடியூரப்பா போக்சோ வழக்கு : காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

பெங்களூரு பெங்களூரு காவல்துறை ஆணையரிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடந்த மார்ச் மாதம் பெங்களூரு…

இதுவரை தமிழகத்தில் 11743 பேருக்கு டெங்கு பாதிப்பு : அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை இதுவரை தமிழகத்தில் 11743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் இன்று சென்னையில் நடைபெற்ற டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு…

திட்டமிட்டபடி த வெ க மாநாடு நடைபெறும் : புஸ்ஸி ஆனந்த் உறுதி

விக்கிரவாண்டி த வெ க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத்…

உதயநிதியை பாராட்டிய பாஜக நிர்வாகி

சென்னை பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா பார்முலா 4 கார் ரேசை வெற்றிகரமாக நடத்திய உதயநிதி ஸ்டாலினை பாராட்டி உள்ளார். நேற்று முன்தினம் சென்னை தீவுத்திடலில் தொடக்கிய…

சென்ற மாதம் மெட்ரோ ரயிலில் 98.43 லட்சம் பேர் பயணம்

சென்னை சென்ற மாதம் மெட்ரோ ரயிலில் 98.43 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில்…

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக செயல்பட ரூ. 16.8 கோடிபணம் பெற்றதாக ஹிண்டன்பெர்க் 2.0வில் சிக்கிய செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக சில விதிகளை செபி தலைவர் மதாபி பூரி புச் தளர்த்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதற்காக 2017 முதல் 2024 வரை ஐசிஐசிஐ…

30 நிமிடத்தில் மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அள்ளிச் சென்ற பாகிஸ்தானியர்கள்… வீடியோ

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரின் குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் புதிதாக திறக்கப்பட இருந்த மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அந்நாட்டு மக்கள் உள்ளே புகுந்து அள்ளிச் சென்றனர். வெளிநாட்டில்…

கேரளா புதிய தலைமைச் செயலாளர் நியமனம் : கணவர் வேணுவிடம் இருந்த பொறுப்பை ஏற்ற சாரதா முரளிதரன்…

கேரளா புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாரதா முரளிதரன் தனது கணவர் வேணுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றதை வாழ்த்தியுள்ள சசிதரூர், எம்.பி. பூங்கொத்து செலவை…