Month: September 2024

கருடசேவை நாளில் திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில்…

58 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ்…

பேச்சுவார்த்தை நடத்தாமல் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தால் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் சவப்பெட்டியில் தான் வருவார்கள்… ஹமாஸ் எச்சரிக்கை

பாலஸ்தீன தீவிரவாத குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்த உடன்பாடு செய்ய வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும்…

ரூ. 5.20 கோடியில் 25 அரசுப்பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக மாற்றம்

சென்னை’ தமிழகத்தில் உள்ள 25 அரசுப்பள்ளிகளை பசுமைப்பள்ளிகளாக மாற்ற ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழகத்தில் உள்ள…

தமிழகதுக்கே மேகதாது அணையால் அதிக பயன் : டி கே சிவகுமார்

சென்னை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் மேகதாது அணையால் தமிழகத்துகே அதிக பயன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்வர்…

திருவனந்தபுரம் : இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து… இரண்டு பேர் பலி…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பாப்பனம்கோட்டில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இன்சூரன்ஸ்…

உ.பி. : சொத்து விவரம் அளிக்காத 2.44 லட்சம் அரசு ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்திவைப்பு… விவரங்களை அளிக்க 1 மாதம் அவகாசம்…

உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ‘மனவ் சம்பதா’ என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.…

இன்று, 5 மற்றும் 7ந்தேதிகளில் இரவு சேர மின்சார ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.…

சிறுபான்மையினருக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. கடந்த…

சீன நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…

திருச்சி: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ‘அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி…