இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்!
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி…