தொடர்ந்து 189 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னை சென்னையில் தொடர்ந்து 189 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
சென்னை சென்னையில் தொடர்ந்து 189 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
சென்னை தமிழகத்தில் மழை நீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தலமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார் நேற்று மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…
சென்னை கொலிஜீய பரிந்துரையின்படி சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே ஆர் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியம் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை…
திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவை சேர்ந்த எச் ராஜா அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜக பொறுப்பு குழு…
சென்னை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழனி கோவில் பஞ்சாமிர்தம் பற்றி தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். நேற்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர்…
சென்னை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை – கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.…
திண்டுக்கல் மாவட்டம் , ரெட்டியார் சத்திரம், கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற…
உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின்…
கடலூரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட குழந்தை உட்பட 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய…
சென்னையில் பிரபல பிரியாணி கடையான எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட சுமார் 40 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்…