Month: August 2024

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,கருவேலி, சற்குணேஸ்வரபுரம், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,கருவேலி, சற்குணேஸ்வரபுரம், திருவாரூர் மாவட்டம். சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய…

தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சீறிட்டு பாய்ந்ததை அடுத்து லெபனானில் பதற்றம்…

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிக ஒலியுடன் சீறிப் பாய்ந்ததை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி ஃபூவத்…

மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தனக்கு துணையாக தேர்ந்தெடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு துணையாக மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர்…

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல்

சென்னை விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக்வதாக நடிகர் கமலஹசன் அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி ஒளிபரப்பாக…

பராமரிப்பு பணியால் சென்னை.- செங்கோட்டை இடையே ரயில் சேவை மாற்றம்

சென்னை பராமரிப்பு பணிகளுக்காக சென்னை – செங்கோடை இடையே ஆன ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக சென்னை…

வங்கதேசத்தில் வன்முறை வெறியாட்டம்… நட்சத்திர ஓட்டலுக்கு தீ… 24 பேர் உயிருடன் எரிப்பு… 50 பேர் உயிர் ஊசல்…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார். இருந்தபோதும், அங்கு வன்முறை…

ஒலிம்பிக் : மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் மகளிர் மல் யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில்…

மின்சார ரயில்கள் ரத்து : ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை சென்னை தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜி எஸ் டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும்…

வங்கதேசத்தில் இந்தியர் நிலையை மத்திய அரசு கண்காணிப்பு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலக்ங்களவையில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இந்தியா…

வயநாடு : ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் சேதம்

வயநாடு ராணுவத்தினர் வயநாட்டில் அமைத்துள்ள தற்காலிக பாலம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏர்பட்ட நிலச்சரிவு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை…