அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,கருவேலி, சற்குணேஸ்வரபுரம், திருவாரூர் மாவட்டம்.
அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,கருவேலி, சற்குணேஸ்வரபுரம், திருவாரூர் மாவட்டம். சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய…