Month: August 2024

அரசியல் குறித்து அயல்நாட்டுக்கு படிக்கச்சென்றுள்ள அண்ணாமலையை விமர்சிக்கும் வீடியோ… ஷேர் செய்த செல்லூர் ராஜீ

அரசியல் குறித்து படிக்க அயல்நாட்டுக்குச் சென்றுள்ள அண்ணாமலையை நையாண்டி செய்து சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் செல்லூர் ராஜீ பகிர்ந்துள்ளார். ஆக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச…

திருவேற்காடு ஆலய சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகல் அகற்றபட்டுள்ளன. சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் புகழ் பெற்ற கருமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தினசரி இந்த…

இனி ஆண் குழந்தைகளே பிறக்காதா? : அதிர்ச்சி தரும் ஆய்வு

டோக்கியோ ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் இனி ஆண் குழந்தைகள் பிறகாது என தெரிய வந்துள்ளது. குரோமோசாம்களே மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிக்கின்றன. பெண்களுக்கு XX…

நெல்லையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மையம் அமைக்கும் மத்திய அரசு

நெல்லை மத்திய அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தேசிய பேரிடர் மீட்புக்குழ் மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. மத்திய அர்சு தென் தமிழகம், கேரளாவில் பேரிடர்களின்…

நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதாக சீமான் மீது வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த விக்கரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்…

2 ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநிலங்களை உறுப்பினர்கள் ராஜினாமா

டெல்லி இரு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி…

மதுரையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள்

மதுரை மதுரை நகரின் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க ஜல்லிக்கட்டு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை நகரின் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள தயார் : அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம், ”அரசு…

மோடி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முயலவில்லை : கார்கே

டெல்லி மோடி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏதும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

மேலும் 3 மாதம் தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை தெற்கு ரயில்வே தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை மேலும் 3 மாதம் நிட்டித்துள்ளது. இன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பயணிகளின்…