Month: August 2024

தொடர்ந்து 148 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 148 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

ஒகேனக்கல்லில் நீர் வரத்து 30000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 30000 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து…

மணிப்பூர் முன்னாள் எம் எல் ஏ வீட்டில் வெடித்த குண்டு : அவர் மனைவி மரணம்

காங்போக்பி மணிப்பூரில் முன்னல் எம் எல் ஏ வீட்டில் குண்டு வெடித்ததில் அவருடைய மனைவி மரணம் அடைந்துள்ளார். மணிப்பூரில் உள்ள காங்போக்பி மாவட்டத்தின் எகோ முலாம் பகுதியில்,…

கொட்டும் மழையில் அமைக்கப்படும் தார்ச்சாலைகள் : திருத்தணி  மக்கள் கனடனம்

திருத்தணி திருத்தணியில் கொட்டும் மழையில் தார்ச்சாலைகள் அமைப்படுவதற்கு அங்குள்ள மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை அருகே உள்ள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தில் சென்னை செல்லும் சாலை,…

தமிழக – கேரளா எல்லையில் நிபா வைரசால் தீவிர கண்காணிப்பு

தென்காசி கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் தமிழக கேரல் எல்லையின் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் மிகவும்…

நேற்று இரவு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவு

பாரிஸ் கடந்த 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த 33 ஆம் ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு முடிவடந்தன. கடந்த 26-ஆம் தேதி பீரான்ஸ்…

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் 

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிழா: தினமும் ராகுகால பூஜை நடப்பது விசேஷ அம்சம். புரட்டாசி மாதம் பூர நட்சத்திரத்தில் சுமங்கலி…

ஹிண்டன்பெர்க் அறிக்கை : நாளை பங்கு சந்தையில் அதானி பங்குகளின் நிலை என்னவாகும் ? பங்கு முகவர்கள் வாய் திறப்பார்களா ?

அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் அப்போது வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது. தற்போது இந்திய பங்குகள்…

சேலம் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…

சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. மேலும் நான்குநாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ள…

‘ஏடோ மோனே’ : பாரிஸ் ஈபிள் டவர் முன் தொடைதெரிய வேட்டி கட்டி நின்ற ஸ்ரீஜேஷ்…

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில்…