Month: August 2024

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில்…

முன்னறிவிப்பின்றி விலை உயர்ந்தது தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள்…

சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் பாடப்புத்தங்களின் விலை முன்னறிவிப்பின்றி உயர்ந்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை உயர்த்தி…

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றார்!

டெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகித்துள்ளவார். வினய் மோகன் குவாத்ரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில்…

உதயநிதிக்கு துணைமுதலமைச்சர் பதவி? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவைக்கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதிக்கு துணைமுதலமைச்சர் பதவி? மற்றும் முதலமைச்சரின் 15 நாள் வெளிநாட்டு பயணம் குறித்து…

சுதந்திரத் தினத்தன்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று பிரதமர் மோடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பதாக ஒலிம்பிக்கில்…

‘இல்லம்தோறும் தேசிய கொடி’: நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

சென்னை: ‘இல்லம்தோறும் தேசிய கொடி’ திட்டத்தின்படி, ஒவ்வொரு வரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும்…

ஆளுநர் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிக்கை மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே…

எங்க ஏரியாவுல டாஸ்மாக் கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை! இது தர்மபுரி சம்பவம்

தருமபுரி: எங்க ஏரியாவுல டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என ஆண்கள், பெண்கள் என திரண்டு வந்து கிராம மக்கள் தரம்புரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்… கடைகளுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது… வியாபாரிகள் கோரிக்கை…

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ. 14 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பட்டினப்பாக்கத்தில்…

தன்மீது பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் சவுக்கு சங்கர் மனு!

சென்னை: பெரும்பாலான வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள சவுக்கு சங்கர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…