இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
சென்னை இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக…
சென்னை போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் கைது செய்யப்பட்டு 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.…
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர், ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும்…
டாக்கா வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக பெருமளவில் வெடித்த மாணவர் போராட்டமும்,…
கோயம்புத்தூர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கோவையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். இன்று கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ…
டெல்லி இன்று மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனைநடத்தி உள்ளார் இன்று டெல்லியில் உள்ள் காங்கிரஸ் தலைமையகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் காங்கிரஸ்…
சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ் கே பிரபாகர் ஐ ஏ எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பணிகளுக்கான ஊழியர்கள் தமிழக…
சென்னை தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டீசல் விலை உயர்வு,தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை…
டெல்லி இன்று உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில்…