Month: August 2024

சுற்றுச்சூழல் சுற்றுலா தடம், மரகதப் பூஞ்சோலைகள், காசிமேடு மீன்பிடி வலை சேகரிப்பு மையம், விடுதி கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சுற்றுச்சூழல் சுற்றுலா தடம், மரகதப் பூஞ்சோலைகள், காசிமேடு மீன்பிடி வலை சேகரிப்பு மையம், விடுதி கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொட்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

திருச்சி கிளை அச்சகத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.1.82 கோடி செலவிலான கட்டிடங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிட்ங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி…

கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்காக வரைவோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு, அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ந்து சமய…

சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு தடை! உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சவுக்கு மீதான தமிழ்நாடு அரசின் 16 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கியதற்கு மறுதினமே மீண்டும் அவர் மீது குண்டர்…

செப்டம்பர் 2ந்தேதி முதலாண்டு பொறியியல் படிப்பு தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: முதலாண்டு பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 2ந்தேதி முதலாண்டு பொறியியல் படிப்பு தொடங்கும் என…

குரூப் 2Aல் வெற்றிபெற்று தேர்வான 180 நபர்களுக்கப பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2-A- தேர்வில் வெற்றி பெற்று நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்…

“தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “தலைசிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு” என்னும் பெயரில் அரசு இதழா தமிழரசு தயாரித்த, திமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலரை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.…

பாஜகவின் சுதந்திர தின இரு சக்கர வாகன பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி!

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, பாஜக சார்பில் தேசியக் கொடியை ஏந்தி வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. சுதந்திர…

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு இன்று பிற்பகல் இறுதி விசாரணை! உச்சநீதி மன்றம்

டெல்லி: செந்தில் பாலாஜிஜாமின் வழக்கு இன்று பிற்பகல் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. அந்த விசாரணைக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.…

திருச்சி விமான நிலையத்தில் 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், ராமநாதபுரத்தில் ரூ. 4.56 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

மதுரை: திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில், இலங்கையில்…