65 ஆண்டு கால கனவு நிறைவேறியது: அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: கோவை, ஈரோடு, பவானி சுற்றுவட்டார மக்களின் 65 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறி உள்ளது. அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி…