Month: August 2024

65 ஆண்டு கால கனவு நிறைவேறியது: அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கோவை, ஈரோடு, பவானி சுற்றுவட்டார மக்களின் 65 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறி உள்ளது. அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி…

மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு…

“கலைஞரின் மனசாட்சி” முரசொலி மாறன் பிறந்த நாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: “கலைஞரின் மனசாட்சி” என அழைக்கப்படும் மறைந்த முரசொலி மாறன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…

சென்னையில் வெள்ளத்தடுப்பு பணி மாதிரி பயிற்சிகள் நடத்த வேண்டும்! மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு…

சென்னை: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக மாதிரி பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை மாநகரில் பல்வேறு துறைகள்…

”2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு”! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: ”2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு” என்றும், இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம் என்று…

குண்டாஸ் சட்டத்தை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது? சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கண்டனம்…

சென்னை: தமிழ்நாடு அரசும், காவல்துறையும் குண்டாஸ் சட்டத்தை எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசை மீண்டும் கண்டித்துள்ளது. ஏற்கனவே…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்!

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர், கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். தமிழக மீனவர்கள் வங்கக்க்கடலில்…

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வளி மண்டல கீழடுக்கு…

போலீசாரின் விசாரணைகளை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: போலீசார் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சென்னை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

மலைப்பகுதியில் கனத்த மழை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனத்த மழை பெய்து வருவதால், சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்…