Month: August 2024

6ஆண்டு சம்பள பாக்கி: சென்னையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

சென்னை: 6ஆண்டு சம்பள பாக்கி உள்பட 30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு வீட்டு…

திருப்பதியில் ‘லட்டு’ வாங்க ஆதார் கட்டாயம்! தேவஸ்தானம் அதிரடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனிமேல் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. போலிகளை தடுக்கவும், பக்தர்களின் நலன்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்: 24தொகுதிகளில் 4 பெண்கள் உள்பட 244 பேர் போட்டி…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் 4 பெண்கள் உள்பட 244 பேர் போட்டியிடுகின்றனர். பிரிவினைவாதி பர்காதி உள்ளிட்ட 35 பேரின்…

‘உயர்வுக்கு படி’: உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் முகாம் அறிவிப்பு…

சென்னை: உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ என்ற பெயரில் முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இந்த முகாம் செப். 2ந்தேதி தொடங்கப்பட…

போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு… பிரியாணி சாப்பிடும் போட்டி ஏற்பாட்டாளர் மீது கோவை காவல்துறை வழக்கு…

கோவையில் பிரியாணி போட்டி நடத்திய உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

மலையை வெட்டுபவர்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதம்! கோவா அரசு அதிரடி அறிவிப்பு…

பனாஜி: மலையை வெட்டுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று கோவா நகரமைப்பு மற்றும் கிராமப்புற திட்டமிடல் அமைச்சர்…

முதல்வர் மருந்தகத் திட்டம் 2024 பொங்கல் தினத்தன்று துவக்கி வைக்கப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: முதல்வர் மருந்தகத் திட்டம் வரும்பொங்கல் தினத்தன்று துவங்கி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் மக்கள் மருந்தகம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில்,…

தற்கொலை செய்வோம்: பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும் பணியை…

முதலமைச்சரின் முதல்நாள் அமெரிக்க தொழில் முதலீட்டார் சந்திப்பில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நோகியா உள்பட பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின்ன் முதல்நாள் அமெரிக்க தொழில் முதலீட்டார் சந்திப்பில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நோகியா உள்பட பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு…

அதிகரித்து வரும் பாலியல் சீண்டல்கள் – திருச்சி என்ஐடி மாணவிகள் போராட்டம் – ஒருவர் கைது!

திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் வியாழக்கிழமை மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடா்பாக நடவடிக்கை…