Month: August 2024

ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றிய பேராசியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை! தமிழ்நாடு அரசு

செ்னனை: ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட பேராசியர்களை பணி நீக்கம் செய்யவும், அவர்களை பணியில் அமர்த்திய கல்லூரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க…

தமிழக தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்…

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராக மாற்றப்பட்டதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஆளுநர் மாற்றமா? கவர்னர் ரவி இன்று மாலை அவசரமாக டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர்…

குஜராத் அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 50 பேர் பலமாதங்களாக வெளிநாட்டில் வசித்துக் கொண்டு சம்பளம் வாங்கிவந்து அம்பலம்…

குஜராத் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேர் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக பணிக்கு வராமல் இருந்ததை அடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில்…

நெல்லை – தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காது என அறிவிப்பு…

நெல்லை: போதுமான அளவில் பயணிகள் வரவேற்பு இல்லாததால், திருநெல்வேலி – தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் இன்றுமுதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான்,…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்?

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறி வருகிறது. தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா…

கொல்கத்தா கொடுமை: கடுமையான நடவடிக்கை கோரி பத்ம விருது பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்!

டெல்லி: பெண் முதல்வர் மம்தா ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொடுமையாக முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வரும் அன்வர் இப்ராகிம்…

காவல்நிலையத்தில் புகுந்து காவல் ஆய்வாளருக்கு அடி உதை! இது மயிலாடுதுறை சம்பவம்…

மயிலாடுதுறை: மகனின் செல்போனை பறித்த காவல் ஆய்வாளரை, அந்த பையின் தந்தை, காவல்நிலையத்தில் புகுந்து காவல் ஆய்வாளரரை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் அரங்கேறி…

கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று…