Month: August 2024

பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை: மம்தா அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அறிக்கை அளிக்க உத்தரவு…

டெல்லி: பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை சம்பந்தமான வழக்கை தானாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையிலான மாநில…

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கில் வரும் 27ந்தேதி குற்றச்சாட்டு பதிவு!

சென்னை: வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் (ஆகஸ்ட) 27ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சிறப்பு…

உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக நாளை நாடு தழுவிய ‘பாரத் பந்த்’!

டெல்லி: எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்படுகிறது. நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும்…

சென்னையில் விரைவில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கம்!

சென்னை: சென்னைவாசிகளின் பேராதரவு பெற்ற மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான ரயில்கள் அடுத்த…

களியக்காவிளை காவல்ஆய்வாளரை கொலை செய்த கும்பலே பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பையும் நடத்தி உள்ளது! என்ஐஏ பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு களியக்காவிளை காவல்ஆய்வாளரை கொலை செய்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த கும்பலே பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பையும்…

முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம்!

சென்னை: முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக அரசயில் அதிரடி…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பம்? பிரபல இயக்குனரின் மனைவியிடம் காவல்துறை கிடுக்கிபிடி விசாரணை…

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பமாக இயக்குநர் நெல்சனின் மனைவியிடன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.…

மாநகராட்சி சேவைகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்! மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல்…

சென்னை: ‘சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்க டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்கவும், பேரிடர் நிவாரண…

10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 5-ம்…

மத்தியஅரசு பணிகளில் நேரடி நியமனம் சமூக நீதி மீதான நேரடி தாக்குதல்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மத்தியஅரசின் முக்கிய பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் நேரடி நியமனம் செய்யப்படுவது, சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்…