Month: August 2024

தர்மபுரி மாவட்டம்,  தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம்.

தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம். ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும்…

தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த உ.பி.யை சேர்ந்த இளைஞன் கைது

தெலுங்கானா மாநிலம் சித்திபெட்டில் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உ.பி.யைச் சேர்ந்த 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். சித்திபெட்டில் பெயிண்டராக வேலை…

நடிகர் விஜய் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை விஜய் நடிக்கும் தி கோட் திரைப்ப்டத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட்…

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு : உயர்நீதிமன்ற நீதிபதிகள்

மதுரை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக தெரிவித்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளியில் தேனி பழைய கோட்டை பஞ்சாயத்தில் 2020-21ம் ஆண்டில்…

நடிகர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழக கொடி நாளை அறிமுகம்

சென்னை நாளை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிரபல நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய…

ராகுல் காந்தி – மலேசிய பிரதமர் சந்திப்பு

டெல்லி இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். நேற்று முன் தினம் இரவு மலேசிய பிரதமா் அன்வா் இப்ராகிம் மூன்று…

ஐதராபாத் விமான நிலையத்தில் மழை நீர் கசிவு : பயணிகள் அவதி

ஐதராபாத் ஐதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.’ கடந்த சில நாட்களாக தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பலத்த மழை…

கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம் : கைதான இளைஞர் மீது மேலும் ஒரு புகார்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் ஒரு மானவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் சிவராமன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே…

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடர உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகள் விசாரணையை தொடர உத்தரவு இட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தர…

ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தின் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் 11 சரக்கு பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்துள்ளது. ரூ.545 கோடியில் ராமேஸ்வரம் பாம்பன் கடலில்…