Month: August 2024

மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுவதில் தாமதம் இல்லை : அமைச்சர் தகவல்

சென்னை தமிழக அமைச்சர் சக்கரபானி தாமதமின்றி மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்.…

சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் IPS… X பக்கத்தில் இருந்து வெளியேறினார்… தம்பிகளின் சேட்டைக்கு முடிவு ?

திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

நாளை முதல் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா செல்ல அனுமதி

ஊட்டி நாளை முதல் தொட்டபெட்டா செல்ல சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி வழக்கப்பட்டுளது. ஊட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அமைந்துள்ள…

தொடர்ந்து 160 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 160 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் சொத்து விவரங்கள் அளித்தாலே சம்பளம்

அலகாபாத் உத்தரப்ப்ரதேச அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விரங்களைஅறிவித்தால் மட்டுமே இந்த மாத ஊதியம் அளிக்க்ப்ப்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச…

பாஜகவின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு

பாட்னா’ பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளது.…

பிரபல தெலுங்கு நடிகரின் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு

ஐதராபாத் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை அரசு இடித்துள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானா மாநிலம் மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா…

விருதுநகர் மாவட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் பொருள் கண்டுபிடிப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட…

சீமான் உள்ளிட்ட நாதக தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ள எஸ் பி

திருச்சி திருச்சி எஸ் பி வருண்குமார் சீமான் உள்ளிட்ட நாதக தலைவர்கள் மீது மான நஷ்ட வழக்து தொடரப் போவதாக அறிவித்துள்ளார். வருண்குமார் ஐ பி எஸ்…

பால் பாக்கெட் மீது A1 – A2 என்று முத்திரையிடக்கூடாது என்று FBOக்களுக்கு FSSAI உத்தரவு…

பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய…