Month: August 2024

நாளை சென்னையில் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை சென்னையில் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கிருஷ்ண…

செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வை நிறுத்தி வைத்த அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை சென்னை அண்ணா பலகலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தி அண்ணா பல்கலைக்கழக இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து…

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பெங்களூரு முன்னாள் எம் பி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மக்கள் பிரநிதிகளுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில்…

ஏலியன்கள் இருப்பது உண்மையே : இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பெங்களூரு வேற்று கிரக வாசிகள் உள்ளது உண்மைதான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி உள்ளார் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வேற்று கிரகவாசிகள் வெறும்…

விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் அவர் மகன் மயக்கம்

சென்னை விஜயகாந்த் சிலை திறப்ப் விழாவில் அவருடைய இளையமகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இன்று தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று…

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் : கமலஹாசனுக்கு வழக்கிய முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கமலஹாசனுக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா நாணயத்தை கமலஹாசனுக்கு வழங்கி உள்ளார். இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

ரஷ்யாவைச் சேர்ந்த ‘டெலிகிராம்’ செயலி தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது…

‘டெலிகிராம்’ செயலியின் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யா-வில் பிறந்தவரான பவெல் துரோவ் தற்போது துபாயில் வசித்து வரும் நிலையில்…

நான் விவாகரத்து செய்யவில்லை : நடிகை பாவனா அறிவிப்பு

திருவனந்தபுரம் பிரபல நடிகை பாவனா தான் விவாகரத்து செய்யவில்லை என அறிவித்துள்ளார். நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி,…

திருப்பதி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 தமிழர்கள் கைது

திருப்பதி திருப்பதி வனப்பக்குதியில் தடை செய்யப்பட்ட இடத்துக்குள் அத்துமீறி நுழைந்த 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல்துறையினர் செர்லோபள்ளி வழியாக…

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பழனி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனியில்…