Month: August 2024

ஒடிசா அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழ்நாட்டில் செப்.5ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

டெல்லி: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் ஒடிசா கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில்…

மூத்த குடிமக்கள் வைணவ கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்! அறநிலையத்துறை அறிவிப்பு…

சென்னை: மூத்த குடிமக்கள் வைணவ கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு…

சென்னை – நாகர்கோவில் உள்பட மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு, மீரட் – லக்னோ ஆகிய 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அரசியல் கட்சிகளின் 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை! பார் கவுன்சில் அதிரடி

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகளைச் சர்ந்த 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி பார்…

தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 பந்தயம் சென்னையில் இன்று இரவு கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!

சென்னை: தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃ பார்முலா 4 பந்தயம் இன்று இரவு சென்னையில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்…

கல்லூரிகளில் கஞ்சா நடமாட்டம்: காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் போலீசார் திடீர் சோதனை… போதை பொருள் வைத்திருந்த 30 மாணவர்கள் கைது

சென்னை: பொத்தேரி அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் கஞ்சா நடமாட்டம் உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை…

சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: தலை குனிந்து மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை அங்கு பெய்த மழையால், ஓராண்டுக்குள் இடிந்து விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,…

குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்! தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய மத்தியஅரசின் கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையான நிலையில், அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்குபி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட…

சிறப்பான சாதனை: பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீசில்…

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி: 4வது பதக்கத்தை வென்றது இந்தியா…

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…