Month: August 2024

மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் அதிகரிப்பு

டெல்லி மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது 543 மக்களவை தொகுதிகளில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…

இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை ஊதிய பேச்சுவார்த்தையில் தாமதம் உண்டாவதால் இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசு வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகங்கள் மற்றும் துறைமுக கப்பல் தளங்களை…

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சென்னை தமிழகத்தின் வேலூர் மற்றும் மத்ரையை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. மறைந்த ராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல்…

இன்று சென்னை தாம்பரத்தில் மின்தடை

சென்னை இன்று சென்னை தாம்பரத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகளால் மின்தடை செய்யப்பட உள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”சென்னையில் நாளை காலை 09.00…

குஜராத் மாநிலத்தில் இடிந்து விழுந்த பாலம்

சுரேந்திரநகர் குஜராத் மாநிலத்தில் திடீரென பாலம் இடிந்து விழுந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு…

31 ஆம் தேதி முதல் தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகள்

சென்னை வரும் 31 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்துக்கு மேலும் 2 புதிய ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 5…

நிர்வாகக் குழு ஆய்வில் ஓசூர் – பெங்களுரு மெட்ரோ திட்டம்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகக் குழு ஓசூர் – பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. ஒசூர் முதல் பெங்களூருவில் உள்ள…

இன்றும் நாளையும் அரக்கோணம் மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து

சென்னை தெற்கு ரயில்வே இன்றும் நாளையும் அரக்கோணம் மின்சார ரயில்கள் பக்த் நேர ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று தெற்கு ரயிவே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை சென்டிரல்…

சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி, திருவாரூர் மாவட்டம். சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர்…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு…

ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு…