Month: August 2024

பேராசிரியர்கள் பணி முறைகேடு: சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை – கவர்னரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு –

சென்னை: பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளில் பணியாற்ற முடியாத வகையில்…

சபை அறிந்து, காலம் அறிந்து பேச வேண்டும்! கார்த்தி சிரம்பரத்துக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை…

சென்னை: சபை அறிந்து, காலம் அறிந்து பேச வேண்டும் என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிரம்பரத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்…

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக 11 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தர விட்டு உள்ளது. தமிழகத்தில்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை நீட் மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்… மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி…

NEET PG 2024 தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நடைபெற உள்ள நகரம் பற்றிய விவரம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மின்னஞ்சலுக்கு…

நிலச்சரிவு பலி 287 ஆக உயர்வு – வயநாடு வந்தடைந்தனர் ராகுல் காந்தி , பிரியங்கா வத்ரா…

வயநாடு: பெரும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா உடன் கேரள மாநிலம் கண்ணூர் விமான…

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…

டெல்லி: பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் மறைந்த கருணாநிதி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட…

வயநாட்டை தொடர்ந்து இமாச்சல பிரதேசம் உத்தரகாண்டிலும் நிலச்சரிவு… கேதர்நாத்தில் 200 பேர் சிக்கி தவிப்பு

டெல்லி: பேரழிவை ஏற்படுத்தி உள்ள கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவைத் தொடர்ந்து இமாச்சல பிரதேம் மற்றும் உத்தரபாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேதர்நாத்தில் நிரச்சரிவு காரணமாக 200 யாத்ரிகர்கள்…

தஞ்சை, மயிலாடுதுறையில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை

மயிலாடுதுறை: பாமக நிர்வாகி கொலை தொடர்பாக தஞ்சை, மயிலாடுதுறையில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம்…

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது – ஒருவர் பலி 3 பேர் மாயம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. அதில்இருந்த 4 மீனவர்கள் கடலில் விழுந்தனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.…

ஆடிப்பெருக்கு- ஆடி அமாவாசை: நீர் நிலைகள், ஆறுகளில் குளிக்க கட்டுப்பாடு!

சென்னை: ஆடிப்பெருக்கு- ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீதான மாவட்ட…