Month: August 2024

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்? என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட…

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி – வைரலாகும் புகைப்படங்கள்…

டெல்லி: டெல்லி மாநகர பேருந்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பயணம் செய்தார். அப்போது பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்களை சந்தித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை தனது…

தமிழ்நாட்டில் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை தமிழ்நாடு…

ஒரே நிர்வாகத்தை சேர்ந்த 3 மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: ஒரே நிர்வாகத்தைச் சேர்ந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணாக்கர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பராமரிப்பு பணிகள்! மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய அதிகாரிகளுக்கு…

பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று மாலை கொடியேற்றம்! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய 10 நாள் பெருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேறுவதால், சென்னையில் இன்று முதல் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

பராமரிப்பு பணி: இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பல மின்சார ரயில் சேவைகள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பல மின்சார ரயில் சேவைகள் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட உள்ளதாக…

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.! தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 3 வருவாய்…

‘பிஎட்’ வினாத்தாள் கசிவு: புதிய வினாத்தாள் மூலம் நடைபெற்று வரும் தேர்வு…

சென்னை: ‘பிஎட்’ தேர்வு வினாத்தாள் கசிவானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த வினாத்தாளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள உயர்கல்வித்துறை, புதிய வினாத்தாள் மூலம் தேர்வை வெற்றிகரமாக நடத்தி…

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் பெற்றுக்கொள்ளலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை: 9லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10 ந்தேதி வெளியான நிலையில், இன்று (ஆகஸ்டு 29ந்தேதி) முதல் அசல் மதிப்பெண்…