சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது : உச்சநீதிமன்றம்
டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இயங்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்த்ள்ளது. கட்ந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை…
டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இயங்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்த்ள்ளது. கட்ந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை…
டெல்லி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இளைஞர்கள் வேலையின்மையால் மன உளைச்சலில் ஆழ்ந்துள்ளதாக கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள…
விக்கிரவாண்டி நேற்று நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற…
சென்னை இன்று திருத்தணி – அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது. நேற்று தெற்கு ரயிவ்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருத்தணியிலிருந்து இரவு 11.10…
சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம். தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம்…
சென்னை நாளை ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி அரசுத் துறைகளின்…
விக்கிரவண்டி மாலை 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
சென்னை தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாஅ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்பில் நெட் என்பவர் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த…
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் சாராயம் குடித்து 7 பேர் உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…