Month: July 2024

கேரள நிலச்சரிவு பலி 50ஆக உயர்வு – தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதி – தமிழ்நாட்டில் இருந்து 260 மீட்பு படையினர் கேரளா விரைவு…

சென்னை: கேரள நிலச்சரிவு பலி 50ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக கேரள மாநில அரசுக்கு ரூ.5 கோடி நிதி அறிவித்து உள்ளது. மேலும் மீட்புபணியில்…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!

டெல்லி: 2023-24ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள். இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தாக்கல் செய்யும்…

தொடரும் கனமழை: தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பல ரயில்கள் ரத்து!

சென்னை: கேரளத்தில் கொட்டி வரும் கனமழை அதனால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்களை…

யுடியூபர் இர்ஃபான் மீது குற்றம் சாட்டிய ‘பிரியாணி மேன் அபிஷேக்! பெண் கொடுத்த புகாரில் கைது செய்த காவல்துறை…

சென்னை: யுடியூபர் இர்ஃபான் மீது குற்றம் சாட்டி வந்த ‘பிரியாணி மேன் அபிஷேக் என்பவர், பெண் ஒருவர் கொடுத்த புகாரில் வன்கொடுமை சட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை கைது…

கேரளாவுக்கு உதவிட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி…

போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு செயலற்றதாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: விளம்பர வசனம் பேசும் திமுக அரசு போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் செயலற்றதாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப…

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு – மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம்…

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு…

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அசோக் நகர்…

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளில் உதவிட காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு!

டெல்லி: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மீட்புபணிகளில் ஈடுபட காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும்…

கேரளாவில் இன்னும் இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.…