Month: July 2024

தமிழகத்துக்கு 8000 கன அடி நீர் திறக்க கர்நாடகா ஒப்புதல்

பெங்களூரு கர்நாடகாவில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு 8000 கன அடி நீர் திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 12 முதல் 31-ந்தேதி…

நாடெங்கும் நிலவும் பாஜகவுக்கு எதிரான போக்கு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடெங்கும் பாஜகவுக்கு எதிரான போக்கு நிலவுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 13 சட்டசபை தொகுதிகளில் நடந்த…

மீனவர்கள் நடுக்கடலில்  இலங்கை கடற்படையினரால் அச்சுறுத்தல்

ராமேஸ்வரம் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இறால், நண்டு, கணவாய், சங்காயம், காரல் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும்…

இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்

திருவள்ளூர் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த 15-9-2022 அன்று தமிழக…

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,கீழச் சூரிய மூலை, தஞ்சாவூர் மாவட்டம்

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,கீழச் சூரிய மூலை, தஞ்சாவூர் மாவட்டம் சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு…

விம்பிள்டன் : சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ்

விம்பிள்டன் ஆடவர் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார். விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாம்பவான் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாதனை…

“கடவுள் மட்டுமே என்னைக் காப்பாற்றினார்” : டொனால்ட் டிரம்ப்

“கடவுள் மட்டுமே என்னைக் காப்பாற்றினார்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…

3 ஆவது வாரமாக சென்னை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்

சென்னை தொடர்ந்து 3 ஆம் வாரமாக இன்றும் சென்னை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை,…

வரும் 19 ஆம் தேதி ஆடு ஜீவிதம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை வரும் 19 ஆம் தேதி பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் ஓடிடியில் வெளியாகிறது. பிரபல மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு…

அவசரநிலை ஒரு தவறு என இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார் : ப சிதம்பரம்

டெல்லி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை ஒரு தவறு என்பதை ஏற்றுக் கொண்டதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 1975 ஆம் வருடம் ஜூன்…