Month: July 2024

வரும் 20 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கோரி இயக்குநர் பா ரஞ்சித் பேரணி

சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி இயக்குநர் பா ரஞ்சித் வரும் 20 ஆம் தேதி பேரணி நடத்த உள்ளார் கடந்த…

அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் : திருமாவளாவன்

சென்னை அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தாஇவர் திருமாவளவன்…

உள்துறை செயலாளர் அமுதா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள், கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்வேறு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், இன்று உள்துறை செயலாளர் அமுதா,…

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை…

கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இருந்து, காவிரி தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும்! செல்வப்பெருந்தகை

தூத்துக்குடி: கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இருந்து, காவிரி தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.…

அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது! பாமக தொடக்க நாளில் டாக்டர் ராமதாஸ் விரக்தி…

சென்னை: அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது. திமுக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை யார் கேட்கப் போகிறார்கள் ?…

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் அன்னியூா் சிவா…

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வைச் சேர்ந்த அன்னியூா் சிவா இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

காவிரி விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது…

சென்னை: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து, தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், , முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். காவிரி…

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு: தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை தனிப்படை காவல்துறையினர்…