Month: July 2024

அதிமுக முன்னாள் அமைச்சரிடம் 5 மணி நேரம்விசாரணை

கரூர் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர்…

சூறாவளி காற்று : மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கச் செல்ல தடை

ராமேஸ்வரம் சூறாவளிக் காற்று பலமாக வீசுவதால் மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில்…

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்பு

சென்னை ரேஷன் கடைகளில் விரைவில் துவரம்பருப்பு, பாமாயில் விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட…

கனககிரீசுவரர் திருக்கோயில்,  தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.

கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம். ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச்…

50 ரூபாய் நோட்டைக் காட்டி ரூ. 3 லட்சம் அபேஸ் செய்த ஆசாமி பிடிபட்டார்…

சென்னையில் 50 ரூபாய் நோட்டைக் காட்டி ரூ. 3 லட்சம் அபேஸ் செய்த ஆந்திர ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த பாரதி என்பவர் ஜூலை…

மது விற்பனையில் முன்னோடித் திட்டம் : ஸ்விக்கி, ஸோமோட்டோ மூலம் டோர் டெலிவரி… வெள்ளோட்டம் பார்க்க தயாராகும் அரசு…

Swiggy, BigBasket மற்றும் Zomato போன்ற டெலிவரி ஆப்-கள் மூலம் விரைவில் பீர், ஒயின் மற்றும் குறைந்த ஆல்கஹால் மதுபானங்களை விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் கைது

ஐதராபாத் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியன்…

பாஜக மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் : காங்கிரச் கண்டனம்

டெல்லி பாஜக தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு…

கரநாடகாவில் திடீர் நிலச்சரிவு : 7 பேர் உயிரிழப்பு

ஷிரூர் கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்ட்த்தில் ஏர்பட்ட திடீர் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்

டெல்லி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளர். உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி…