Month: July 2024

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சென்னை: காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காவிரில் தண்ணீர்…

சீல் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து நீட் வினாத்தாளை திருடிய நபர்கள் கைது! சிபிஐ நடவடிக்கை

டெல்லி: நாடு முழுவதும் நீட் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சீலை டைத்து, வினாத்தாளை திருடிய நபரும், அவருக்கு உதவியவரையும்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிலமோசடி வழக்கில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் நில மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்தது தெரிய…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக டிரம்ப்பை அறிவித்த குடியரசுக் கட்சி

மில்வாகீ குடியரசுக் கட்சி தனது அமெரிக்க அதிபர் வேட்பாளராக டிரம்ப்பை அறிவித்துள்ளது. வருகிற நவம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும்…

அதிக பிலிம்பேர் விருது : நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சாய் பல்லவி

அதிக பிலிம்பேர் விருது : நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சாய் பல்லவி இதுவரை 6 முறை பிலிம்பேர் விருது பெற்ற நடிகை சாய் பல்லவி நடிகை நயன்தாராவை…

ஆளுநர் குறித்து அவதூறு கருத்து பேசக் கூடாது : மம்தாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநரை பற்றி அவதூராக பேசக் கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் முதல்-மந்திரி…

மீண்டும் நிதி ஆயோக் குழு மாற்றி அமைப்பு

டெல்லி மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழுவை…

தொடர்ந்து 123 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 123 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில்  கல்வி மையங்களுக்கு விடுமுறை

திருசசூர் கனமழை காரணமாக இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.…

மாணவர்களை பஞ்சர் கடை வைக்க சொல்லும் பாஜக எம் எல் ஏ

குணா மத்திய பிரதேச பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா மாணவர்களை பஞ்சர் கடை வைத்து பிழைக்கலாம் என அறிவுரை கூறி உள்ளார். இந்தியா முழுவதும்…