காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்..
சென்னை: காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காவிரில் தண்ணீர்…