நீட் முறைகேடு : தொடரும் கைதுகள்
பாரத்பூர் நீட் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 2 மருத்துவ மாணவர்கள் மற்றும் பி டெக் பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்த மே 5-ம் தேதி இளநிலை…
பாரத்பூர் நீட் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 2 மருத்துவ மாணவர்கள் மற்றும் பி டெக் பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்த மே 5-ம் தேதி இளநிலை…
சென்னை திமுக வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி…
அம்ரோஹா உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா அருகே சரக்கு ரயிலி 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே…
நீலகிரி நீலகிரியில் தற்போது கனமழை தொடர்வதால் பொதுமக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை…
காந்திநகர் குஜராத் மாநிலத்தில் பரவி வரும் சாண்டிபுரா வைரஸால் 50 பேர் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது குஜராத் மாநிலத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று…
சென்னை சென்னையில் தொடர்ந்து 127 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டெல்லி நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்ம் நாடாளுமன்ற மக்களவையில் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது…
சென்னை நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நேற்று இயக்குநர் பா ரஞ்சித் பேரணி நடத்தி உள்ளார். திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின்…
டெல்லி மத்திய அரசு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை 2 கட்டமாக நடத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம் 4…
சென்னை கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர். சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின்…