Month: July 2024

அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம். குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு சென்று, தாமிரபரணியில் நீராடி…

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு

சென்னை நேற்றுடன் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு பெற்றுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து…

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அடுத்த ஏழு…

நடிகர் சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவி ஏற்பு

டெல்லி இன்று பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் மொத்தம் 543 இடங்களை கொண்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி…

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

அமராவதி’ ஆந்திர மாநில சட்டசபையில் இருந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இன்று ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் எஸ்அப்துல்…

எந்த இந்தியக் குடும்பமும் பணக் கஷ்டத்தில் இல்லை : தலைமை பொருளாதார ஆலோசகர்

டெல்லி தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் எந்த இந்தியக் குடும்பமும் பணக் கஷ்டத்தில் இல்லை எனக் கூறியுள்ளார். இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

டி என் பி எஸ் சி மூலம்  புதிய வனத்துறை பணியாளர்கள் நியமனம் : அமைச்சர்

திருநெல்வேலி தமிழக அமைச்சர் மதிவேந்தன் வனத்துறைக்கான புதிய பணியாளர்கள் டி என் பி எஸ் சி மூலம் நியமனம செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட வன…

வழக்கறிஞர்  பி ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனார்

சென்னை கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்குக்கு பதிலாக வழக்கறிஞர் பி ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக…

கன்வாரியா யாத்ரா விவகாரம்: உணவு விற்பனையாளர்கள் உரிமையாளர்கள், பெயர்கள் வைக்க கட்டாயப்படுத்தக்கூடாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: கன்வாரியா யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு உரிமையாளர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், உணவு விற்பனையாளர்கள் உரிமையாளர்கள்,…

இரண்டு இடத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதியானது – நாடு முழுவதும் பரவியுள்ளதா? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்தில் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. இது நாடு முழுவதும் பரவியுள்ளதா? என மத்தியஅரசு மற்றும் என்டிஏ-க்கு உச்ச நீதிமன்ற…